லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் மற்றும் அரபு நாடுகளில் நடக்கிறது. அஜித் முன்பு சென்னை, திருவான்மியூரில் குடியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈஞ்சம்பாக்கத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார்.
இந்நிலையில் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் சாலை விரிவாக்க மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக அந்தபகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் அஜித்தின் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.