புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஆர் யூ ஓகே பேபி. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இளையராஜா இசையில் உருவான இந்த பாடலை ஸ்வேதா மேனன் உருக்கமாக பாடியுள்ளார். அன்னை தந்தை ஆக்குவது யார், பிள்ளை என்றும் இல்லை என்றால், பெற்றோர் பிறப்பு மண்ணில் அன்று, வெண்ணிலவுக்கு வானில் மின்ன, பிள்ளை நிலவு கையில் உள்ள, அம்மா என்னும் பிஞ்சு மொழி கேட்க மனம் ஏங்கிடுதே என்ற அந்த பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளது.