ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் பல மொழிகளை வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் இதற்கு முன்பே விஜய் சேதுபதி வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை மலேசியாவில் உள்ள முக்கிய கோவிலில் நடைபெற்றது.