மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் நிதிலன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் பல மொழிகளை வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று(மே 19) அவரது புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமார் தயாரித்து இயக்குகிறார். இவர் இதற்கு முன்பே விஜய் சேதுபதி வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இன்று இந்த படத்தின் பூஜை மலேசியாவில் உள்ள முக்கிய கோவிலில் நடைபெற்றது.