விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதிய பிரியமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியை பார்ப்பதற்கு நடிகர் யோகி பாபு வந்திருந்தார். அவர் கூறுகையில், ‛‛சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு இப்போதுதான் நான் முதல்முறையாக வந்திருக்கிறேன். ரசிகர்களோடு அமர்ந்து கிரிக்கெட் விளையாட்டை பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக, தல தோனி கடைசி இரண்டு பால் ஆடினார். அது போதும் தல தரிசனம் கிடைத்து விட்டது என்று கூறியுள்ள யோகி பாபு, அதையடுத்து தன்னை சூழ்ந்து கொண்ட ரசிகர்களின் செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்திவிட்டு அங்கிருந்து சென்றார் .