மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் திரையுலகின் ஒருகால்த்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. திருமணம், குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். முழுக்க முழுக்க குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் எல்லாரும் டிச.31ம் தேதியே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது நம் கலாச்சாரம் கிடையாது. ஏப். 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு, அது தான் நம் கலாச்சாரம். அந்நாளில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள். டிச. 31ம்தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. ஏப்.14ம் தேதியே நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.