புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16வது ஆசிய திரைப்பட விழாவில் ஆறு பிரிவுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தகுதி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பட தொகுப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் என ஆறு பிரிவுகளில் இந்த இப்படம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தந்த பிரிவுகளுக்கு விருது கிடைக்கப் போகிறதோ என்று பொன்னியின் செல்வன் படக்குழு ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.