தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
விருமன் படத்தை அடுத்து பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்களில் நடித்திருக்கிறார் கார்த்தி. இதையடுத்து ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷ், இந்த படத்தின் கம்போசிங் பணிகள் துவங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படம் இதுவரை கார்த்தி நடித்த படங்களை விட கூடுதல் பட்ஜெட்டில் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.