டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார் முத்தையா. இந்நிலையில் அடுத்தப்படியாக விஷால் நடிக்கும் 34வது படத்தை அவர் இயக்கப் போகிறார். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து தயாரிக்கின்றனர். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விஷால் நடித்த மருது என்ற படத்தை இயக்கினார் முத்தையா. அதையடுத்து 6 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விஷாலும், முத்தையாவும் இணையப் போகிறார்கள். மேலும், வீர வாகை சூடும் படத்தை அடுத்து துப்பறிவாளன்- 2, லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார் விஷால்.




