ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்த 'பேச்சுலர்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. அறிமுப்படத்திலேயே யார் இவர் எனக் கேட்க வைத்தவர். படமும் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.
முதல் படத்தில் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து பல விதமான போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார் திவ்யபாரதி. அவையெல்லாம் ஓரளவுக்கே கிளாமரான படங்கள். ஆனால், தற்போது மாலத் தீவில் சுற்றுலாவில் இருக்கும் திவ்யபாரதி பதிவிட்டுள்ள சில புகைப்படங்களைப் பார்த்தால் டாப் நடிகைகளுக்கெ 'டென்ஷன்' ஆகிவிடும். அந்த அளவிற்கு அவர்களுக்கு 'டப்' கொடுக்கும் விதத்தில் சில பிகினி புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
“உங்களுக்குத் தேவை அன்பும், சூரிய அஸ்தமனமும்” என்ற கேப்ஷடனுன் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் ஐந்து லட்சத்தையும் கடந்துள்ளது.
'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு திவ்யபாரதி அடுத்து நடிக்க உள்ள படங்களைப் பற்றிய அறிவிப்புகள் இன்னும் வரவில்லை.