மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சாணிக்காயிதம், பீஸ்ட் படங்களில் நடித்துள்ள இயக்குனர் செல்வராகவன் தற்போது தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனது மனைவி கீதாஞ்சலி மற்றும் பிள்ளைகளுடன் தாஜ்மஹாலுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் செல்வராகவன். மனைவி, பிள்ளைகளுடன் தாஜ்மஹாலின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துள்ளார் அந்த புகைப்படங்களை கீதாஞ்சலி வெளியிட்டுள்ளார்.