'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தனுஷை பிரிந்துவிட்ட நடிகர் ரஜினியின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ஆல்பம் ஒன்றை உருவாக்குகிறார். இதற்காக ஐதராபாத்தில் இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டார். தொடர்ந்து ஆல்பம் பணிகளில் தீவிராக உள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த ஆல்பத்தின் புரொமோ வெளியாகி உள்ளது. முசாபிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் மூன்று மொழிகளில் வெளியாகிறது. அன்கித் திவாரி இசையமைக்க, தமிழில் அனிருத், தெலுங்கில் சாகர், மலையாளத்தில் ரஞ்சித் ஆகியோர் பாடி உள்ளனர்.