விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
காதல் பறவைகளாக சிறகடித்துப் பறந்த வருகிறார்கள் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும். மேலும் விடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து வழிபாட்டு தளங்களுக்கும், வெளிநாட்டு சுற்றுலா தளங்களுக்கும் சென்று வருவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அந்தவகையில் வரும் புத்தாண்டை கொண்டாடு விதமாக துபாய்க்கு கிளம்பி சென்றுள்ளனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும்.
இவர்கள் தயாரிப்பில் உருவான ராக்கி படம் கடந்த வாரம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்தப்படத்தை இருவரும் ஜோடியாக சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே துபாய் கிளாம்பி சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பும் முடிவடைந்தது விட்டது. இந்த சந்தோஷத்துடன் வரும் புத்தாண்டை துபாயில் கொண்டாட தயாராகி விட்டது இந்த ஜோடி.