புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோது கலந்து கொண்ட சிம்பு, அதையடுத்து ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது மீடியாக்களை சந்தித்தபோது, இந்த படத்தை மிகுந்த சிரமத்திற்கிடையே எடுத்தோம். படத்தை சிறப்பாக எடுத்து முடிக்க அனைவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மேலும், நேரடி தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். இனிமேல் நான் தமிழில் நடிக்கும் படங்கள் தெலுங்கிலும் தயாராகும் என்று தெரிவித்துள்ள சிம்புவிடத்தில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்க என்று சொல்லி விட்டு நழுவியிருக்கிறார்.
மேலும், மாநாடு படத்தை அடுத்து கவுதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.