ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஆண்டுக்கு நான்கு முறை சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ஐதராபாத்தில் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வந்தபோதே ஒருவார காலம் தனது மனைவி, மகன், மகளுடன் கோவாவிற்கு டூர் சென்று விட்டு மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார் மகேஷ்பாபு.
அப்படி தான் விமானத்தில் குடும்பத்துடன் கோவாவில் இருந்து ஐதராபாத்திற்கு திரும்பிய புகைப்பட மொன்றை வெளியிட்டுள்ள அவர், உடனடியாக சர்காரு வாரிபாட்டா படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தபடியாக ஒரே கால்சீட்டாக கொடுத்து இப்படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் மகேஷ்பாபு. இந்த படப்பிடிப்பில் இன்னும் சில தினங்களில் கீர்த்தி சுரேசும் கலந்து கொள்கிறார்.