ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
திருப்பதியில் உள்ள அலிபிரியில் இருந்து ஆகஸ்டு 10-ந்தேதி அன்று ஈஸ்வரய்யா என்ற சிரஞ்சீவியின் ரசிகர் ஒருவர் சைக்கிளில் 12 நாட்களாக பயணித்து ஆகஸ்டு 22-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, ரசிகர்களின் அன்பு எங்களுக்கு பெரிய ஆற்றல். அதேசமயம், அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறியுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணையும் சந்திக்க வேண்டும் என்று அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தபோது அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அந்த ரசிகரைஅனுப்பி வைத்திருக்கிறார்.