திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! |
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் பவன்கல்யாண் அதன்பிறகு கடந்த சில மாதங்களாக எந்த படப்பிடிப்பு, நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். ஜூலை 12 முதல் அய்யப்பனும கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் நேற்று மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு வந்த பவன் கல்யாண் கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, உயிரிழந்த கட்சி நிர்வாகிகளுக்காக அஞ்சலி செலுத்திய அவர், கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய கட்சி தொண்டர்களை பாராட்டினார். அதைத் தொடர்ந்து கட்சி பணியில் உள்ள உறுப்பினர்களின் ஆயுள் காப்பீட்டிற்காக ரூ. 1 கோடி வழங்கிய பவன் கல்யாண், கொரோனா இரண்டாவது அலையின்போது உயிரிழந்த ஜனசேனா கட்சி உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.