இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தெலுங்கில் தற்போது தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன், கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு மீண்டும் அடுத்த மாதம் இப்படத்தில் நடிக்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்து முடிக்கும் அல்லு அர்ஜூன், அதைத் தொடர்ந்து தில் ராஜூ தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த படத்தை ஸ்ரீராம்வேணு என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் முதல்முதலாக கண்பார்வை இல்லாதவராக நடிக்கிறார் அல்லு அர்ஜூன். செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை நான் நடிக்காத வேடம். என்ற போதும் தைரியமாக அதை எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜூன்.