நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கடந்த 2008ஆம் வருடம் மலையாளத்தில் 'ட்வெண்ட்டி-2௦' என்கிற படம் வெளியானது அந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கினார் மலையாள சினிமா வரலாற்றில் மிகமிக முக்கியமான படம் அது.. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வுக்கு நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அந்தப்படத்தில் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் அனைவரும் ஏதாவது ஒரு ரோலிலாவது நடித்திருந்தனர்.
தற்போது அதேபோல மீண்டும் ஒரு படத்தை தங்களது சங்கத்திற்காக நிதி திரட்டும் விதமாக அம்மா தயாரிக்க இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குனர்கள் பிரியதர்ஷன் மற்றும் டி.கே.ராஜீவ்குமார் ஆகியோர் இணைந்து இயக்குவதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் சில காரணங்களால் இந்த இருவரும் விலகிக்கொண்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த புலி முருகன் படத்தை இயக்கிய வைசாக் தான் இந்தப்படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.