சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
மலையாள சினிமாவில் உச்ச நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இணையாக பிஸியாக இருவரும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2008ல் வெளியான 'Twenty:20' மலையாள படத்தில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடித்தனர். அதன் பின்னர் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு தற்போது மம்முட்டி,மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மம்முட்டி, மோகன்லால் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் மற்றொரு மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.