லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த ‛சிக்கந்தர்' படத்தை அடுத்து தற்போது அபூர்வா லக்கியா இயக்கும் ‛பேட்டில் ஆப் கல்வான்' என்ற படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இதையடுத்து மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேஷ் நாராயணன் இயக்கும் ஒரு பீரியட் திரில்லர் படத்தில் நடிக்கப் போகிறார். 1970 முதல் 1990 வரையிலான காலகட்ட கதையில் உருவாகும் இந்த பீரியட் திரில்லர் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம் சல்மான்கான். இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை 2026ம் ஆண்டில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் மகேஷ் நாராயணன்.