நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சின்னத்திரை பிரபலங்களான அஷ்வத், கண்மணி மனோகரன் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஹல்தி நிகழ்ச்சியை மகாபலிபுரத்தில் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படுபயங்கரமாக வைரலாகி வருகின்றன.