மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர் பிரியங்கா குமார். இடையிடையே சில ஷார்ட் பிலிம்களிலும், சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இருந்து வருகிறது. அவரது நடிப்பில் இதுவரை இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் சின்னத்திரையில் மீண்டும் நடிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், சினிமாவில் வாய்ப்புக்காக தான் சின்னத்திரையில் நடித்தேன். இனி தற்போது ஒப்பந்தமாகியுள்ள படத்திற்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.