ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தமிழ் சின்னத்திரையில் 90கள் காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட் அடித்த குடும்பத் தொடர் என்றால் மெட்டி ஒலி தான். அதன்பின் தமிழ் சின்னத்திரையில் இன்று வரை எதார்த்த மனிதர்களின் கதையை சொல்லும் ஒரு தொடர் வந்தது இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த தொடரின் 2 வது பாகம் தற்போது உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தொடரை திருமுருகன் இயக்கப் போவதில்லை எனவும் சினி டைம்ஸ் தயாரிக்கும் இந்த இரண்டாவது பாகத்தை இயக்குநர் விக்ரமாதித்யன் என்பவர் தான் இயக்கவிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலும், முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களிடமும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.