மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல சின்னத்திரை நடிகர்களான தினேஷ் மற்றும் ரச்சிதா கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலும் இவர்களது பிரச்னையை வைத்து விசித்ரா பேசியது சோஷியல் மீடியாவில் பூதகரமானது. இந்நிலையில், ரச்சிதா அடுத்தவர் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 'நான் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் சரியான விஷயத்திற்கு தனியாக இருந்தாலும் நில்லுங்கள். உண்மை கசக்கதான் செய்யும். அதற்காக உண்மை இல்லை என்று ஆகிவிடாது. என் வாழ்க்கையை மதிப்பிடுபவர்களால் என் வாழ்க்கையை வாழ முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட போராட்டம். தனியாக போராட விடுங்கள். எல்லாரும் உங்க வேலைய பாருங்க, எங்கள எங்க வேலைய பார்க்க விடுங்க' என்று கூறியுள்ளார்.