ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
செய்தி வாசிப்பாளரான சரண்ய, நெஞ்சம் மறப்பதில்லை, ரோஜா, ரன், ஆயுத எழுத்து ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் நடிகையாக அவரது கேரியரில் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 'இதோ எனது கனவு இல்லத்தில் முதல் கார்த்திகை தீபம்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.