பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியின் தந்தை வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, தனது பெற்றோருக்காக தான் கணவருடன் சண்டை ஏற்பட்டதாக முன்பாக தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது தந்தையை பார்த்துக் கொள்வதற்காக தான் பல வாய்ப்புகளையும் ரச்சிதா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் மரணத்தால் ரச்சிதா சோகத்தில் மூழ்கியுள்ளார். ரச்சிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.