ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ரசிகர்கள் கொண்டாட்டம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பின் நடித்து வந்தார் காவ்யா அறிவுமணி. அதன்பின் சில படங்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்ததால் சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில், அவர் தற்போது ஹீரோயினாக புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் ஹீரோயின் கார்வன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு, 'வாழ்க்கையில் மிகவும் காத்திருந்த தருணம் இப்போது நடக்கிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நடிகையாக குறும்படங்கள், சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறேன்' என மிகவும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். காவ்யா அறிவுமணியின் இந்த புதிய பயணம் வெற்றி பெற ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.