படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான சரண்யா துராடி விஜய் டிவியில் ‛நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையானார். தொடர்ந்து விஜய் டிவியிலேயே சில சீரியல்களில் கமிட்டானார். ஆனால், அந்த தொடர்கள் அனைத்தும் சூழ்நிலையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு வெள்ளித்திரை சின்னத்திரை இரண்டிலுமே நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனையடுத்து சரண்யாவின் ரசிகர்கள் இந்த சீரியலாவது அவருக்கு நல்லதொரு தொடக்கத்தை தர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.