மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மகள் பெயர் ஜெயனிதா ராஜன். வனிதாவின் விவகாரத்துக்கு பின் தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வனிதாவும் ஜெயனிதாவும் சந்தித்து தங்கள் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது 14 வயதே ஆன ஜெயனிதா ராஜன் 'டே அண்ட் நைட்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வனிதா 'என்னோட அரிசிமூட்டை எழுத்தாளர் ஆகிட்டா' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஜெயனிதாவின் திறமையை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.