மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் தற்போது நீண்ட நாள் கழித்து சந்தித்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் மல்லுக்கட்டி சண்டை போட்ட ஏடிகேவும் மகேஸ்வரியும் வெளியில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதேபோல் ரச்சிதா, ஷிவினை தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவர் ரன்னர் பட்டம் வென்றதை ஊர்வலமாக வந்து கொண்டாடினார். ஏடிகே, ஷிவின், மகேஸ்வரி, ரச்சிதா ஆகிய நால்வரும் நல்ல புரிதல் கொண்ட நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக டூர் சென்றுள்ளனர். அந்த புகைப்படத்தை மகேஸ்வரி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட மற்றவர்கள் எங்கே? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.