துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சென்னை : 'டிவி' தொடர்களில் நடிப்பவர் அர்ணவ்(33). 'டிவி' நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். கர்ப்பிணியான தன்னை, அர்ணவ் தாக்கியதாக போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகை திவ்யா புகார் அளித்தார். அர்ணவும், திவ்யா மீது புகார் அளித்தார். விசாரணைக்காக, நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு, அர்ணவுக்கு போரூர் மகளிர் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. பூந்தமல்லியை அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பில் அர்ணவ் இருப்பதாக தகவல் கிடைத்தது. நேற்று போலீசார் அவரை மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.