ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் 90களில் அதிகம் பிரபலமானவர் ராகவ். இவரும் இவரது மனைவி ப்ரீத்தாவும் சிறந்த நடன கலைஞர்கள் என்பது பலரும் அறிந்ததே. ப்ரீத்தாவும் சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். இடையில் சிறிதுகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருவரும் எந்த ப்ராஜெக்டிலும் நடிக்கவில்லை. இந்நிலையில், புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'செவ்வந்தி' என்ற தொடரில் ராகவ் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக 'மகராசி' தொடரில் ஹீரோயினாக நடித்திருந்த திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நீபா, ப்ரியங்கா, சிவான்யா, ஜெய்ராம், வினோத் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான படப்பிடிப்பு கொடிவேரி அணை பகுதியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.