காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
நடிகை சாயா சிங் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளார். இவரது நடிப்பிற்கு சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சாயா சிங் தற்போது 'பூவே உனக்காக' மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலின் 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். அதிலும், நம்ம மதுர சிஸ்டர்ஸ் தொடரின் கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய லீட் கதாபாத்திரமே சாயா சிங் தான். ஆனால், சாயா சிங் தற்போது 'நம்ம மதுர சிஸ்டர்ஸ்' தொடரிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவர் எதற்காக விலகினார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சாயாசிங்கிற்கு பதிலாக ஸ்ருதி லெக்ஷிமி என்ற நடிகை இனி இந்திராணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.