புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் கொரோனா காலக்கட்டத்தில் முடித்து வைக்கப்பட்டது. எனினும், மக்களிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் சில காலங்கள் மொக்கையாக சென்ற திரைக்கதையால் இந்த தொடர் கைவிடப்படும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், முத்துராசாவின் கொலை, முத்துராசுவின் ரீ எண்ட்ரி, செந்திலின் டபுள் ஆக்சன் என மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதால் சீரியல் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் சேர்த்து மொத்தமாக 1000 எபிசோடுகளை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.