லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் சீசன் கொரோனா காலக்கட்டத்தில் முடித்து வைக்கப்பட்டது. எனினும், மக்களிடம் கிடைத்த வரவேற்பால் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இடையில் சில காலங்கள் மொக்கையாக சென்ற திரைக்கதையால் இந்த தொடர் கைவிடப்படும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், முத்துராசாவின் கொலை, முத்துராசுவின் ரீ எண்ட்ரி, செந்திலின் டபுள் ஆக்சன் என மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த தொடர் வெற்றிகரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதால் சீரியல் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் முதல் மற்றும் இரண்டாம் சீசன்கள் சேர்த்து மொத்தமாக 1000 எபிசோடுகளை தொடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.