நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் ஒன்று 'நீதானே எந்தன் பொன் வசந்தம்'. ஜெய் ஆகாஷ், தர்ஷனா அசோகன், சோனியா, சத்ய ப்ரியா உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். ஆரம்பத்தில் சுவாரசியமான திரைக்கதையுடன் நகர்ந்து கொண்டிருந்த இந்த தொடர் சமீபகாலங்களில் சறுக்கல்களை சந்தித்து வந்தது. இந்நிலையில் இந்த தொடர் 509-வது எபிசோடுடன் முடிவுக்கு வந்தது.
நாயகனுக்கும் நாயகிக்கும் கண்டம் இருப்பது போலவும், 7 வில்லிகள் 7 தீய சக்திகள், அம்மன், அமானுஷ்யம் என கான்செப்டுகளை வைத்து திரைக்கதை அமைத்து எபிசோடுகளை ஒளிபரப்பி வந்தனர். இப்போது எல்லாம் சரியாகி எபிசோடில் சுபம் என போட்டு இந்த தொடரை முடித்து வைத்துள்ளனர்.