பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தற்போதைய முன்னணி காமெடியனான யோகிபாபு தீவிரமான ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள முருகன் கோயில்களை தேடிச் சென்று சாமிதரிசனம் செய்கிறார்.
அதோடு, தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, குடும்பத்துடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில், கலகலப்பு-2 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.