ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தற்போதைய முன்னணி காமெடியனான யோகிபாபு தீவிரமான ஆன்மீகவாதி என்பதை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புகளுக்கு சென்றாலும் அங்குள்ள முருகன் கோயில்களை தேடிச் சென்று சாமிதரிசனம் செய்கிறார்.
அதோடு, தனது சொந்த ஊரில் வராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ள யோகிபாபு, குடும்பத்துடன் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்தநிலையில், கலகலப்பு-2 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-3 படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள யோகிபாபு, மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர்.சிக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.