ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு கனாடவைச் சேர்ந்த தொழிலதிபரான இலங்கைத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
தனது மகனின் 3வது பிறந்தநாளை ரம்பா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சென்னை வரும் போதெல்லாம் சில மாதங்கள் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரம்பா வழக்கமாக வைத்துள்ளார்.




