புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
கோடம்பாக்கத்தில் அறிமுக இயக்குனர்களின் கதை சொல்லல் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் தான் அதிகம் உள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது, பூமிகா, டிரைவர் ஜமுனா, த கிரேட் இண்டியன் கிச்சன், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடி, ரிபப்ளிக், டக் ஜகதீஷ் என வரிசையாக இருக்கிறது. கதாநாயகியாக ரணசிங்கம், கனா போன்ற அழுத்தமான படங்களில் முத்திரை பதித்துவிட்டுதான் இப்போது திரில்லர், ஹாரர் பக்கம் வந்துள்ளேன்.
அறிமுக இயக்குனர்களை பொறுத்தவரை அவர்கள் எப்படி படத்தை எடுப்பார்களோ என்ற அச்சமும் தயக்கமும் இருக்கும். ஆனால் எனக்கு கதைதான் முக்கியம். ஒரு படத்தில் காமெடி, எமோஷனல், காதல் எல்லாமே இருக்கவேண்டும். அவற்றை எல்லாம் தாண்டி ரசிகர்கள் எளிதில் தங்களை பிணைத்துக்கொள்ளும் ஒரு விஷயமும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உடனே சம்மதித்துவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.