பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
2005ல் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகத்தை லாரன்ஸ் நடிப்பில் தான் இயக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் பி.வாசு.
இந்நிலையில், சந்திரமுகி-2 படத்தில் ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தொடர்ந்து சோசியல்மீடியாவில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அதுகுறித்து டைரக்டர் பி.வாசு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்,சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த ரஜினி உள்பட யாருமே இரண்டாவது பாகத்தில் நடிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டாம் பாகத்தின் கதைக் களம் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட் டது என்றும் தெரிவித்துள்ள பி.வாசு, சந்திரமுகி-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.