லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். அப்போது கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண் கலங்கினார். இதை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, ‛‛கண்ணீர் உண்மையோ, போலியோ உணர்வுகளின் வலியை அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டு பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிலர் இதிலும் பிரச்னை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு கண்ணீர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்கிறேன். அன்புள்ள இந்தியர்களே உங்கள் அணுகுமுறையையும், பார்வையையும் சரியாக தேர்ந்தெடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.