வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார். அப்போது கொரோனாவால் இறந்தவர்களை நினைத்து கண் கலங்கினார். இதை சமூகவலைதளங்களில் சிலர் கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்துள்ள நடிகை கங்கனா, ‛‛கண்ணீர் உண்மையோ, போலியோ உணர்வுகளின் வலியை அறிந்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டு பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சிலர் இதிலும் பிரச்னை கண்டுபிடிக்கிறார்கள். அங்கு கண்ணீர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. பிரதமரே உங்கள் கண்ணீரை நான் ஏற்கிறேன். அன்புள்ள இந்தியர்களே உங்கள் அணுகுமுறையையும், பார்வையையும் சரியாக தேர்ந்தெடுங்கள்'' என தெரிவித்துள்ளார்.