நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
வெளியில் சென்று வாக்கிங் போகக் கூட பலர் தயங்கி வருகிறார்கள். வீட்டின் மாடியில் சென்று வாக்கிங் போவதைத்தான் இந்த ஊரடங்கு காலத்தில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை.
நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தனது பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்து “வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் காலை நேரத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் காஜல்.