பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
வெளியில் சென்று வாக்கிங் போகக் கூட பலர் தயங்கி வருகிறார்கள். வீட்டின் மாடியில் சென்று வாக்கிங் போவதைத்தான் இந்த ஊரடங்கு காலத்தில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை.
நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தனது பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்து “வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் காலை நேரத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் காஜல்.