மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை, நவீன இசை வழியே இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‛தமிழ் ஓசை' என்ற இசைக்குழுவை உருவாக்கி உள்ளார். இதில் முதல்பாடலாக புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலை வெளியிட்டுள்ளனர். நவீன இசையில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்பாடலை 50பேர் பாடி, நடித்துள்ளனர்.