சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை | வெப் தொடரில் விஜய்சேதுபதி மகன் | நானும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பாவும் நண்பர்கள் : நடிகர் அர்ஜூன் | லாட்டரி சீட்டு பின்னணியில் 80களின் நடக்கும் கதை ‛ராபின்ஹுட்' | படம் இருக்குது, ஆனா இயக்குனர் இல்லை : இது கமல் தரப்பு விளக்கம் | பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் |

தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை, நவீன இசை வழியே இந்த தலைமுறைக்கு தெரியப்படுத்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ‛தமிழ் ஓசை' என்ற இசைக்குழுவை உருவாக்கி உள்ளார். இதில் முதல்பாடலாக புறநானூற்றுப் பாடலில் கணியன் பூங்குன்றனார் இயற்றிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலை வெளியிட்டுள்ளனர். நவீன இசையில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ள இப்பாடலை 50பேர் பாடி, நடித்துள்ளனர்.




