மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தற்போது சலார், ஆதி புருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இதில் சலார் படத்தில் நடிப்பதற்கு முன்பே மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படத்தில் நடிப்பதாக இருந்தார் பிரபாஸ். ஆனால் திடீரென்று சலார் படத்தில் கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டே தொடங்க வேண்டிய நாக் அஸ்வினின் திரில்லர் படம் தற்போது நிலவும் கொரோனா சூழலால் இந்த ஆண்டும் தொடர முடியாது சூழல். எனவே இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ். இப்படத்தை 2022 ஜனவரியில் தொடங்கி 2023ம் ஆண்டில் வெளியிட தற்போது திட்டமிட்டுள்ளனர்.