என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன்-2, பொம்மை, பத்துதல என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரியா பவானி சங்கர், தற்போது தான் அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதற்கு, கேப்சனாக
''இந்த அழகான உலகில் சலிப்படைய நேரமில்லை'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.