ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன்-2, பொம்மை, பத்துதல என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரியா பவானி சங்கர், தற்போது தான் அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதற்கு, கேப்சனாக
''இந்த அழகான உலகில் சலிப்படைய நேரமில்லை'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.




