இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ள முதல் படமான சுல்தான் ஏப்ரலில் திரைக்கு வருகிறது. அடுத்தபடியாக விஜய்யின் 65வது படத்திலும் ராஷ்மிகா நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் ஷங்கர் மற்றும் ராம் சரணுடன் இணைந்து அவர் பணியாற்றப்போகும் முதல் படம் இதுவாகும்.