தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
2017-ல் பாலிவுட்டில் முன்னா மைக்கேல் என்ற படத்தில் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதையடுத்து தெலுங்கு சினிமாவிற்கு வந்து சில படங்களில் நடித்தவர் ஜெயம் ரவியின் பூமி படம் மூலம் தமிழுக்கு வந்து சிம்புவுடன் ஈஸ்வரன் படத்திலும் நடித்தார்.
இந்த இரண்டு படங்களும் வெளியான நிலையில் தற்போது தெலுங்கில் பவன் கல்யாணின் 27ஆவது படத்தில் இணைந்திருக்கிறார் நிதி அகர்வால். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கிரிஷ் இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.