டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பிக்பாஸ் போட்டியாளர்களை தரம் தாழ்ந்த விமர்சனங்கள் செய்வது வேதனை அளிப்பதாக பிக்பாஸ் சீசன்-4 வின்னரான நடிகர் ஆரி. அதுகுறித்து ஆரி ஒரு பேட்டியில் கூறுகையில், ''தரம் தாழ்ந்த விமர்சனங்களை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பிக்பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்தபோது இந்த விமர்சனங்களை அறிந்து வேதனை அறிந்தேன். என்னுடைய சக போட்டியாளர்களுடன் எனக்கு போட்டி இருந்தாலும் அவர்களை விட்டுக் கொடுக்க முடியாது. அவர்கள் இல்லாமல் நானில்லை. அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அதனால் சமூகவலைதளங்களில் முகம் தெரியாத நபர்கள் கண்டபடி விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதுவும் என்னுடைய பெயரில் இதுபோன்ற தவறான விமர்சனங்கள் வந்ததை அறிந்து மிகப்பெரிய வேதனை அடைந்தேன். அதோடு, விமர்சனம் என்பது எனது பெயரில் இருந்தாலும், இன்னொருவர் பெயரில் இருந்தாலும் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.




