மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிக்பாஸ் தமிழ் சீசன் 4ன் வெற்றியாளராக நடிகர் ஆரி நேற்று அறிவிக்கப்பட்டார். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான சேரன் ஆரியை வாழ்த்தி தனது சமூகவலைதளப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், "ஆரியின் வெற்றி ஒவ்வொரு பொறுப்புள்ள குடும்பப்பிள்ளைகளின் வெற்றி. ஆரியின் வெற்றி ஒவ்வொரு சமூகப்பொறுப்பாளனின், நேர்மையான மனிதர்களின் வெற்றி. ஒவ்வொரு கடின உழைப்பாளியும் பெருமை கொள்கிறான் உங்களின் வெற்றியில்... வாழ்த்துக்கள்", என அவர் தெரிவித்துள்ளார்.