பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை | பிளாஷ்பேக்: சிவாஜி நடித்த கேரக்டரில் எம்ஜிஆர் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' | தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் |
'பொன்னியின் செல்வன்' பட நடிகையும், நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா துலிபலா அவரது தோழி ஒருவரின் திருமணத்திற்காக தமிழகம் வந்துள்ளார். வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா, குரு பௌர்ணமி ஆகிய வழிபாடுகளை நடத்தி அவற்றின் புகைப்படங்களை 'தமிழ்நாடு தி பியுட்டி' என்று குறிப்பிட்டு 'சமீபத்திய வாழ்க்கை' என்று பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நாகசைதன்யா உடன் சில ஆண்டுகளாக காதல் கிசுகிசுக்கப்பட்டவர் கடந்தாண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாரா அல்லது அவருக்கான பொருத்தமான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தவிர்க்கிறாரா என்று தெரியவில்லை.