ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினி தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ரஜினியுடன் மீண்டும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் முதல் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர எஸ்.ஜே .சூர்யா, பஹத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தில் தெலுங்கு நடிகர் பால கிருஷ்ணாவும் ஒரு கெஸ்ட் ரோலில் போலீசாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரிடத்தில் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். சிறப்பு ரோல் என்றாலும் அவருக்கு கணிசமான சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.